கூட்டல் சிறந்ததா?
பெருக்கல் சிறந்ததா?
ஒரு நண்பனிடம் கேட்டேன்
சுருக்கென முன்னேற
பெருக்கலே சிறந்தது என்றான்
பெருமையோடு...
திருமணம் ஒரு
கூட்டலா பெருக்கலா
நீண்ட நாள் சந்தேகம் எனக்கு
கூட்டலில்
கூடலை கூட்டி
எவ்விதத்திலும் பாதிக்காது
பெருக்கலில்
பெருகளை பெருக்கி
சிலவேளை பாதிக்கும்
பக்கத்தில் இருந்த சுப்பையா
விளக்கம் சொன்னான்
பெண்களை பூச்சியத்துக்கு
குறைவாகவே மதிப்பிட முடியும்
மறு பக்கத்தில் நின்ற ஜோன்
விளக்கி சொன்னான்
கேர்ல்ஸ் ஆ
நொட ஜஸ்ட் டேஞ்சரஸ்
ஈவ்ண் டெசிமல்ஸ்
கூட இருந்த சோமபால
சும்மா விட்டானா
கெஹெனு கியன்னே
நிக்கங் அந்திமாய்
பிந்துவ்ட அடுவமாய்
அவனவன்
அனுபவத்தை சொன்னானா
ஆத்திரத்தில் சொன்னானா
தெரியவில்லை
நக்கலாய் சிரிக்கும்
நீங்க என்னதான் சொல்லுறீங்க?
கடந்த மாசம்
கல்யாணம் முடித்த கமால்
கண்ணீர் விட்டு கொண்டிருந்தான்...
புதன், 8 டிசம்பர், 2010
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
ஊஞ்சலாட வருவாயா..?
காணாத உன்னை நான்
கற்பனையால் அலங்கரித்து
காணுகிறேன் ஒரு கனவு
ஊஞ்சலில் உன்னை வைத்து...
அலுவலக மேசையில்
கணனிக்கு அருகில் - என்
கவனத்தை ஈர்க்கும் விதத்தில்
விழிகளை புதைத்து வைத்து...
இருக்கமாய் இருவரும்
உல்லாசமாய் ஊஞ்சலாட
காணுகிறேன் ஒரு கனவு
ஒர்னமென்ட் ஒன்றை பார்த்து...
கற்பனையால் அலங்கரித்து
காணுகிறேன் ஒரு கனவு
ஊஞ்சலில் உன்னை வைத்து...
அலுவலக மேசையில்
கணனிக்கு அருகில் - என்
கவனத்தை ஈர்க்கும் விதத்தில்
விழிகளை புதைத்து வைத்து...
இருக்கமாய் இருவரும்
உல்லாசமாய் ஊஞ்சலாட
காணுகிறேன் ஒரு கனவு
ஒர்னமென்ட் ஒன்றை பார்த்து...
லேபிள்கள்:
கவிதைகள்
திங்கள், 29 நவம்பர், 2010
ஞாயிறு, 28 நவம்பர், 2010
திங்கள், 8 நவம்பர், 2010
இளமையின் விளிம்பில்....
பிடித்து பார்க்கும் பிரளயத்தில் - விரல்கள்
கடித்து சுவைக்கும் களிப்பில் - உதடுகள்
பஞ்சணையை வேண்டி தவிக்கும் - நெஞ்சம்
முறுக்கு போட முரண்டு நிற்கும் - கால்கள்
அனைத்தையும் அடக்கி போடும் - மனது
போர்வைக்குள் உறங்கி போகின்றன
உதய நேரத்து உணர்ச்சிகளை போல...
பாத்ரூம் வந்தனங்கள்
பெட்ரூம் வெறித்தனங்கள்
பார்க்கின் ஸ்பரிசங்கள்
தியேட்டரின் சில்மிசங்கள்
கனவுகளாய் கழியும் நிமிடங்கள்
சோர்விழந்து கிடக்கின்றன
சோற்றுக்கு வழி இல்லாதவனை போல...
இளைஞ்சர்களே..!
இளமையின் விளிம்பில்
இன்னும் எத்தனை வருடங்கள்..?
கடித்து சுவைக்கும் களிப்பில் - உதடுகள்
பஞ்சணையை வேண்டி தவிக்கும் - நெஞ்சம்
முறுக்கு போட முரண்டு நிற்கும் - கால்கள்
அனைத்தையும் அடக்கி போடும் - மனது
போர்வைக்குள் உறங்கி போகின்றன
உதய நேரத்து உணர்ச்சிகளை போல...
பாத்ரூம் வந்தனங்கள்
பெட்ரூம் வெறித்தனங்கள்
பார்க்கின் ஸ்பரிசங்கள்
தியேட்டரின் சில்மிசங்கள்
கனவுகளாய் கழியும் நிமிடங்கள்
சோர்விழந்து கிடக்கின்றன
சோற்றுக்கு வழி இல்லாதவனை போல...
இளைஞ்சர்களே..!
இளமையின் விளிம்பில்
இன்னும் எத்தனை வருடங்கள்..?
லேபிள்கள்:
கவிதைகள்
ஞாயிறு, 7 நவம்பர், 2010
எதிர் (பார்ப்பு) மாற்றம்
வருடமொன்று வசந்தமாய் கழிந்தது
வார்த்தையொன்று பொய்யானதால் - நான்
எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தது
போலிருந்தது - ஆனால் போலி
வார்த்தையொன்று பொய்யானதால் - நான்
எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தது
போலிருந்தது - ஆனால் போலி
செவ்வாய், 2 நவம்பர், 2010
கண் மூடி காதல்
திரை மறைவில் ஒரு திருவிளையாடல்
தீர்க்க தரிசனத்தை மறந்தது காதல்...
தீர்க்க தரிசனத்தை மறந்தது காதல்...
லேபிள்கள்:
இரு வரிக் கவிதைகள்
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
உப்பில்லா கடைசோறு
குடைக்குள் குடும்பம் நடத்தும் இவர்கள்
வடைக்குள் வட்டிலப்பம் தேடுகின்றனர்...
வடைக்குள் வட்டிலப்பம் தேடுகின்றனர்...
லேபிள்கள்:
ஒரு வரி கவிதைகள்
புதன், 13 அக்டோபர், 2010
பெ(ரு/ண்)மை
லிப்ஸ்டிக் பிடிக்கும் விரல்கள்
அகப்பை பிடிக்க மறுக்கின்றன்றன
துவக்கு கூட தூக்க துணிகின்றன
கணவன் துணியை துவைக்க மறுக்கின்றன
மாதர் சங்கங்கள் நடத்துகின்றன
அம்மாவை இன்னும் முதியோர் இல்லத்தில்தான் சேர்க்கின்றன
ஆணாதிக்கம் ஒழிகவென கூக்குரலிடுகின்றன
கர்ப்ப பையையும் கழட்டிவிட துடிக்கின்றன
கலியுகப் பெண்கள் இவர்கள்
இளைஞர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்..!
அகப்பை பிடிக்க மறுக்கின்றன்றன
துவக்கு கூட தூக்க துணிகின்றன
கணவன் துணியை துவைக்க மறுக்கின்றன
மாதர் சங்கங்கள் நடத்துகின்றன
அம்மாவை இன்னும் முதியோர் இல்லத்தில்தான் சேர்க்கின்றன
ஆணாதிக்கம் ஒழிகவென கூக்குரலிடுகின்றன
கர்ப்ப பையையும் கழட்டிவிட துடிக்கின்றன
கலியுகப் பெண்கள் இவர்கள்
இளைஞர்களே கொஞ்சம் கவனமாக இருங்கள்..!
லேபிள்கள்:
கவிதைகள்
மண நாளை எதிர்பார்த்திருக்கும் மண பெண்ணே..!
விழி மூடிக் கொண்டு விண்ணை பார்
விண் மீன்களோடு விளையாட
கற்று கொள்வாய்..
முப்பது மூச்சுக்களை ஒன்றாக சுவாசித்து பார்
இதய காயங்களை தென்றல் தடவி விட்டுருப்பதாய்
உணர்ந்து கொள்வாய்...
கனவுலோகத்தில் உன் எதிர்காலத்தை வாழ்ந்து பார்
கற்பனையையும் ஒப்பனையையும் கலந்து பார்
ஏனென்றால் எஞ்சிய ஆயுளில்
இதனைத்தான் எம்மால் செய்ய முடியும்...
விண் மீன்களோடு விளையாட
கற்று கொள்வாய்..
முப்பது மூச்சுக்களை ஒன்றாக சுவாசித்து பார்
இதய காயங்களை தென்றல் தடவி விட்டுருப்பதாய்
உணர்ந்து கொள்வாய்...
கனவுலோகத்தில் உன் எதிர்காலத்தை வாழ்ந்து பார்
கற்பனையையும் ஒப்பனையையும் கலந்து பார்
ஏனென்றால் எஞ்சிய ஆயுளில்
இதனைத்தான் எம்மால் செய்ய முடியும்...
லேபிள்கள்:
கவிதைகள்
செவ்வாய், 6 ஜூலை, 2010
மௌனம்...
மௌனம் சம்மதம் என்று மட்டும் பொருட் கொள்ளாதீர் - அது
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அதிசயமான மொழி
மொட்டுக்களின் மௌனம் ஒரு மலராகலாம்
சொட்டுக்களின் மௌனம் ஒரு அருவியாகலாம் ...
கல்வெட்டுக்களின் மௌனம் ஒரு காவியமாகலாம்
ஒட்டுமொத்த மௌனம் ஒரு சமாதியாகலாம்
மௌனத்தை மொழியாக கொண்ட எத்தனையோ பெண்கள்
வாழ்கையின் அர்த்தத்தை தேடி கண்ணீரில் கரைந்துகொண்டிருகின்றனர்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த அதிசயமான மொழி
மொட்டுக்களின் மௌனம் ஒரு மலராகலாம்
சொட்டுக்களின் மௌனம் ஒரு அருவியாகலாம் ...
கல்வெட்டுக்களின் மௌனம் ஒரு காவியமாகலாம்
ஒட்டுமொத்த மௌனம் ஒரு சமாதியாகலாம்
மௌனத்தை மொழியாக கொண்ட எத்தனையோ பெண்கள்
வாழ்கையின் அர்த்தத்தை தேடி கண்ணீரில் கரைந்துகொண்டிருகின்றனர்
லேபிள்கள்:
கவிதைகள்
செவ்வாய், 25 மே, 2010
ஊமையாகும் உறவுகள்..
என் கண்ணீரை ஒத்தி எடுத்தால்
கறை பட்டுவிடும் என்று
என் கைகுட்டை கூட ஒதுங்கி விடுகிறது...
கறை பட்டுவிடும் என்று
என் கைகுட்டை கூட ஒதுங்கி விடுகிறது...
லேபிள்கள்:
கவிதைகள்
வியாழன், 13 மே, 2010
ஓ.. தென்றலே...
ஓ.. தென்றலே என் வீட்டு ஜன்னல் வழி வீசு...!
ஓ.. தென்றலே என்னை தேடி வந்து பேசு...!
ஓ.. தென்றலே என்னை தேடி வந்து பேசு...!
லேபிள்கள்:
இரு வரிக் கவிதைகள்
புதன், 17 பிப்ரவரி, 2010
அவள் பல்லை கடித்து சிரிக்கும் அழகு, பனி மூட்டத்தில் பூத்திருக்கும் ஒரு முல்லை....
லேபிள்கள்:
ஒரு வரி கவிதைகள்
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010
Valentine Wishes 2010
Among all the moments
Something unique and Beautiful
Like the sun shine flows on the waves.
You made that beautiful moment
To reach the shore in my life...
"HAPPY VALENTINE"
Something unique and Beautiful
Like the sun shine flows on the waves.
You made that beautiful moment
To reach the shore in my life...
"HAPPY VALENTINE"
லேபிள்கள்:
Greetings
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)