தூக்கி பிடித்தால்தான்
தூரலிலிருந்தும் காப்பான் உன்னை
குடை
திங்கள், 29 நவம்பர், 2010
ஞாயிறு, 28 நவம்பர், 2010
திங்கள், 8 நவம்பர், 2010
இளமையின் விளிம்பில்....
பிடித்து பார்க்கும் பிரளயத்தில் - விரல்கள்
கடித்து சுவைக்கும் களிப்பில் - உதடுகள்
பஞ்சணையை வேண்டி தவிக்கும் - நெஞ்சம்
முறுக்கு போட முரண்டு நிற்கும் - கால்கள்
அனைத்தையும் அடக்கி போடும் - மனது
போர்வைக்குள் உறங்கி போகின்றன
உதய நேரத்து உணர்ச்சிகளை போல...
பாத்ரூம் வந்தனங்கள்
பெட்ரூம் வெறித்தனங்கள்
பார்க்கின் ஸ்பரிசங்கள்
தியேட்டரின் சில்மிசங்கள்
கனவுகளாய் கழியும் நிமிடங்கள்
சோர்விழந்து கிடக்கின்றன
சோற்றுக்கு வழி இல்லாதவனை போல...
இளைஞ்சர்களே..!
இளமையின் விளிம்பில்
இன்னும் எத்தனை வருடங்கள்..?
கடித்து சுவைக்கும் களிப்பில் - உதடுகள்
பஞ்சணையை வேண்டி தவிக்கும் - நெஞ்சம்
முறுக்கு போட முரண்டு நிற்கும் - கால்கள்
அனைத்தையும் அடக்கி போடும் - மனது
போர்வைக்குள் உறங்கி போகின்றன
உதய நேரத்து உணர்ச்சிகளை போல...
பாத்ரூம் வந்தனங்கள்
பெட்ரூம் வெறித்தனங்கள்
பார்க்கின் ஸ்பரிசங்கள்
தியேட்டரின் சில்மிசங்கள்
கனவுகளாய் கழியும் நிமிடங்கள்
சோர்விழந்து கிடக்கின்றன
சோற்றுக்கு வழி இல்லாதவனை போல...
இளைஞ்சர்களே..!
இளமையின் விளிம்பில்
இன்னும் எத்தனை வருடங்கள்..?
லேபிள்கள்:
கவிதைகள்
ஞாயிறு, 7 நவம்பர், 2010
எதிர் (பார்ப்பு) மாற்றம்
வருடமொன்று வசந்தமாய் கழிந்தது
வார்த்தையொன்று பொய்யானதால் - நான்
எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தது
போலிருந்தது - ஆனால் போலி
வார்த்தையொன்று பொய்யானதால் - நான்
எதிர்பார்த்த வாழ்க்கை கிடைத்தது
போலிருந்தது - ஆனால் போலி
செவ்வாய், 2 நவம்பர், 2010
கண் மூடி காதல்
திரை மறைவில் ஒரு திருவிளையாடல்
தீர்க்க தரிசனத்தை மறந்தது காதல்...
தீர்க்க தரிசனத்தை மறந்தது காதல்...
லேபிள்கள்:
இரு வரிக் கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)