உன்னை விரும்பும் உறவுகளை உதாசீனம் செய்வதேன்?
நீ உள்ளத்தில் வைத்தது உதறி தள்ளும்போது உருக்குலைந்து போவதேன்?
திங்கள், 14 செப்டம்பர், 2009
சனி, 12 செப்டம்பர், 2009
பிரிவு
பழகிப்போன விழிகள்
இன்னும் கனவு காண துடிக்கின்றன
விலகிப்போன அவள் உறவை
விழிகள் எப்படித்தான் அறியும்
லேபிள்கள்:
இரு வரிக் கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)