கூட்டல் சிறந்ததா?
பெருக்கல் சிறந்ததா?
ஒரு நண்பனிடம் கேட்டேன்
சுருக்கென முன்னேற
பெருக்கலே சிறந்தது என்றான்
பெருமையோடு...
திருமணம் ஒரு
கூட்டலா பெருக்கலா
நீண்ட நாள் சந்தேகம் எனக்கு
கூட்டலில்
கூடலை கூட்டி
எவ்விதத்திலும் பாதிக்காது
பெருக்கலில்
பெருகளை பெருக்கி
சிலவேளை பாதிக்கும்
பக்கத்தில் இருந்த சுப்பையா
விளக்கம் சொன்னான்
பெண்களை பூச்சியத்துக்கு
குறைவாகவே மதிப்பிட முடியும்
மறு பக்கத்தில் நின்ற ஜோன்
விளக்கி சொன்னான்
கேர்ல்ஸ் ஆ
நொட ஜஸ்ட் டேஞ்சரஸ்
ஈவ்ண் டெசிமல்ஸ்
கூட இருந்த சோமபால
சும்மா விட்டானா
கெஹெனு கியன்னே
நிக்கங் அந்திமாய்
பிந்துவ்ட அடுவமாய்
அவனவன்
அனுபவத்தை சொன்னானா
ஆத்திரத்தில் சொன்னானா
தெரியவில்லை
நக்கலாய் சிரிக்கும்
நீங்க என்னதான் சொல்லுறீங்க?
கடந்த மாசம்
கல்யாணம் முடித்த கமால்
கண்ணீர் விட்டு கொண்டிருந்தான்...
புதன், 8 டிசம்பர், 2010
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
ஊஞ்சலாட வருவாயா..?
காணாத உன்னை நான்
கற்பனையால் அலங்கரித்து
காணுகிறேன் ஒரு கனவு
ஊஞ்சலில் உன்னை வைத்து...
அலுவலக மேசையில்
கணனிக்கு அருகில் - என்
கவனத்தை ஈர்க்கும் விதத்தில்
விழிகளை புதைத்து வைத்து...
இருக்கமாய் இருவரும்
உல்லாசமாய் ஊஞ்சலாட
காணுகிறேன் ஒரு கனவு
ஒர்னமென்ட் ஒன்றை பார்த்து...
கற்பனையால் அலங்கரித்து
காணுகிறேன் ஒரு கனவு
ஊஞ்சலில் உன்னை வைத்து...
அலுவலக மேசையில்
கணனிக்கு அருகில் - என்
கவனத்தை ஈர்க்கும் விதத்தில்
விழிகளை புதைத்து வைத்து...
இருக்கமாய் இருவரும்
உல்லாசமாய் ஊஞ்சலாட
காணுகிறேன் ஒரு கனவு
ஒர்னமென்ட் ஒன்றை பார்த்து...
லேபிள்கள்:
கவிதைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)