புதன், 13 அக்டோபர், 2010

மண நாளை எதிர்பார்த்திருக்கும் மண பெண்ணே..!

விழி மூடிக் கொண்டு விண்ணை பார்
விண் மீன்களோடு விளையாட
கற்று கொள்வாய்..

முப்பது மூச்சுக்களை ஒன்றாக சுவாசித்து பார்
இதய காயங்களை தென்றல் தடவி விட்டுருப்பதாய்
உணர்ந்து கொள்வாய்...

கனவுலோகத்தில் உன் எதிர்காலத்தை வாழ்ந்து பார்
கற்பனையையும் ஒப்பனையையும் கலந்து பார்

ஏனென்றால் எஞ்சிய ஆயுளில்
இதனைத்தான் எம்மால் செய்ய முடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக